கசியும் குளிரின் நடுவில்
ஒரு கனத்த போர்வைக்குள் நடுங்கிக் கிடக்கிறது
தனிமை...
ஒரு கனத்த போர்வைக்குள் நடுங்கிக் கிடக்கிறது
தனிமை...
இருப்பின் நிதர்சனம் விரிந்த போது
ஓற்றை நிலா உன்னை தனித்துக் கடந்தது யாமினி!!
ஓற்றை நிலா உன்னை தனித்துக் கடந்தது யாமினி!!
தனிமையின் வாசனை வடிந்த
விடியலின் பனித்துளிகளில் நுகர்ந்து கடக்கும்
ஒரு வழிப்போக்கனின் கைகளில்
விளக்காகிறேன் நான்...
விடியலின் பனித்துளிகளில் நுகர்ந்து கடக்கும்
ஒரு வழிப்போக்கனின் கைகளில்
விளக்காகிறேன் நான்...
No comments:
Post a Comment