பிரபஞ்ச இரவில் படர்ந்த
ஒரு சுடரின் கதகதப்பை
அறைக்குள் இழுத்து வருகிறான்
வழிப்போக்கன்...
ஒரு சுடரின் கதகதப்பை
அறைக்குள் இழுத்து வருகிறான்
வழிப்போக்கன்...
இனி இருளின்
மருளகன்ற பெருவெளியில்
ஒரு இறகைபோல மிதந்து கிடக்கும்
இவனின் புன்னகை...
மருளகன்ற பெருவெளியில்
ஒரு இறகைபோல மிதந்து கிடக்கும்
இவனின் புன்னகை...
No comments:
Post a Comment