அந்த ஒற்றைக் கவிதையின்
வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து
மெல்ல உருவங்களாய் சிதறி
காதலின் உலகை வரைகின்றன...
வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து
மெல்ல உருவங்களாய் சிதறி
காதலின் உலகை வரைகின்றன...
உணர்வுகள் நீர்த்த மனங்கள்
கருப்பு வெள்ளையாய்
அந்த உலகை கண்டதாயும்
தூரத்தில் உதிர்ந்து விழும்
நட்சத்திரம் என்பதாயும்
பதிந்துக் கொள்கின்றன....
கருப்பு வெள்ளையாய்
அந்த உலகை கண்டதாயும்
தூரத்தில் உதிர்ந்து விழும்
நட்சத்திரம் என்பதாயும்
பதிந்துக் கொள்கின்றன....
ஒரு நேசம் மட்டுமே
அந்த உலகின் விலாசம்
அந்த உலகின் விலாசம்
No comments:
Post a Comment