அதிகம் வெறுக்கும் ஒன்றைப்பற்றி
அதிகமதிகம் பேசித்தீர்க்கிறது இந்த காற்று...
அதிகமதிகம் பேசித்தீர்க்கிறது இந்த காற்று...
மாயானங்களின் வாசனை சுமந்தபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலை போல இந்த மனது
ஒரு அந்தி முடியும் வரை காத்திருக்கிறது
தலைகீழாய் தொங்கும் வவ்வாலை போல இந்த மனது
ஒரு அந்தி முடியும் வரை காத்திருக்கிறது
இருளுக்குள் மூழ்கிவிட்ட ஒரு கடல்
என் அறைக்குள்ளே இரைந்துக்கிடப்பதையும்
அது ஒரு காந்தாரியை இசைத்து வழிவதையும்
பின்னொரு கனவில் நான் கண்டு விழித்தேன்...
“அந்த இருளும் ஒரு மௌனத்துள் மூழ்கிக் கிடந்தது...”
என் அறைக்குள்ளே இரைந்துக்கிடப்பதையும்
அது ஒரு காந்தாரியை இசைத்து வழிவதையும்
பின்னொரு கனவில் நான் கண்டு விழித்தேன்...
“அந்த இருளும் ஒரு மௌனத்துள் மூழ்கிக் கிடந்தது...”
காற்றின் விளரி படிந்த
மீதமிருக்கும் ஒரு பாடலைக் அருந்தி
ஒரு இரவை கடந்துவிட முடியுமா...??
மீதமிருக்கும் ஒரு பாடலைக் அருந்தி
ஒரு இரவை கடந்துவிட முடியுமா...??
இரவின் வாசனையில்
விரகம் தீர்க்கும் ஒரு பாடல் அது...
விரகம் தீர்க்கும் ஒரு பாடல் அது...
No comments:
Post a Comment