கடும் கருமை
கவ்விய
கங்குலின் விளிம்பில்
குவிந்திருந்தது ஒற்றைக் கவனம்....
கங்குலின் விளிம்பில்
குவிந்திருந்தது ஒற்றைக் கவனம்....
திணைகள் அற்ற உன்
ஒற்றை முகம்,
பிரபஞ்சமாய் பிம்பம் எடுத்து
ஒரு அருவியாய் எனக்குள் புகுந்து
மெய்யுள் அடங்கிப் போனது....
ஒற்றை முகம்,
பிரபஞ்சமாய் பிம்பம் எடுத்து
ஒரு அருவியாய் எனக்குள் புகுந்து
மெய்யுள் அடங்கிப் போனது....
No comments:
Post a Comment