இந்த குளத்தில் எங்கிருந்தோ
கல்லெறிந்துக் கொண்டிருக்கிறார்கள்...
கல்லெறிந்துக் கொண்டிருக்கிறார்கள்...
குழப்பத்திலிருந்து பெரும் கேள்விகள் அலைகளாய்
எழுந்து மெல்ல கரைகளை விழுங்கிக்கொள்கிறது...
எழுந்து மெல்ல கரைகளை விழுங்கிக்கொள்கிறது...
"நிலவின் பிம்பம் படிந்த கங்குலொன்றில்
இந்த குளம் சலனமற்று தெளிந்துக் கிடந்தது"
இந்த குளம் சலனமற்று தெளிந்துக் கிடந்தது"
No comments:
Post a Comment