உன்னை போலவே
உன் திமிரும் மிக அழகானது
யஷோதரா.
உன் திமிரும் மிக அழகானது
யஷோதரா.
உன் அழகை,
ரம்மியமாய் மாற்றும்
குங்குமப் பொட்டை போல
உன் நெற்றியில் ஒரு முத்தத்தால்
உன்னில் படிந்து விடுகிறேன்...
ரம்மியமாய் மாற்றும்
குங்குமப் பொட்டை போல
உன் நெற்றியில் ஒரு முத்தத்தால்
உன்னில் படிந்து விடுகிறேன்...
யுகங்களின் தவங்களை
கலைத்துவிடும்
உன் தெளிந்த கண்களும் அதன் திமிரும்
என்னை உன்னில் சிறை வைத்திருக்கிறது...
கலைத்துவிடும்
உன் தெளிந்த கண்களும் அதன் திமிரும்
என்னை உன்னில் சிறை வைத்திருக்கிறது...
அழகான திமிர் பிடித்தவளை
எனக்குள்ளே கொண்டாடுகிறேன்...
உன் காதலெனும் காற்றில்
ஒரு இறகாய் மிதக்கிறேன் என் யஷோதரா...
எனக்குள்ளே கொண்டாடுகிறேன்...
உன் காதலெனும் காற்றில்
ஒரு இறகாய் மிதக்கிறேன் என் யஷோதரா...

No comments:
Post a Comment