இடைவெளிகள்
நீளும் போது...
இந்த பிரமாண்டங்களின்
பிம்பங்கள் சுருங்கிக் கொள்கிறது...
நீளும் போது...
இந்த பிரமாண்டங்களின்
பிம்பங்கள் சுருங்கிக் கொள்கிறது...
இம்சைதரும் வேதனை
நிரம்பிவிடுகிறது
இந்த இடைவெளிகளில்..
நிரம்பிவிடுகிறது
இந்த இடைவெளிகளில்..
விலகிப் பார்க்கும்
ஒவ்வொரு தவனையும்
உறுதிப்படுத்திக் கொளகிறேன்
இங்கே பிரமாண்டங்கள் என எதுவும்
இல்லை..
ஒவ்வொரு தவனையும்
உறுதிப்படுத்திக் கொளகிறேன்
இங்கே பிரமாண்டங்கள் என எதுவும்
இல்லை..
No comments:
Post a Comment