Monday, 27 March 2017

மாரக ஜாமம்

இருண்ட காவுகளின் நடுவே 
தனித்தோடும் புழையினைப் போல்,
வழிந்துக் கொண்டிருக்கிறது
சில நினைவுகள்...
இந்த மாரக ஜாமம் இன்னும் 
நீள்வதேனோ...

No comments:

Post a Comment